2 கோடி பெற்றது உண்மையே சரா,சாந்தி,சித்தார்த்தன்(காணொளி)

கடந்தவரவு செலவுத்திட்டத்திற்கு த.தே.கூட்டமைப்பு வாக்களித்தமைக்கு பிரதியுபகாரமாக அதற்கு ஆதரவாக வாக்களித்த கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு தலா இரண்டு கோடி வழங்கப்பட்டது உண்மையே என தமிழரசு பாராளுமன்ற உறுப்பினர்களான சரவணபவன்,சாந்தி சிறீஸ்கந்தராசா மற்றும் சித்தார்த்தன் ஆகியோர் ஒப்புக்கொண்டுள்ளனர்.

ஏற்கனவே மாவை சேனாதிராசா மற்றும் சிறிநேசன் ஆகியோர் ஏற்றுக்கொண்டிருந்த நிலையில் நேற்று இம்மூவரும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கருத்துதெரிவித்த மாவை எங்களை அமைச்சு பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளுமாறே கேட்கப்பட்டது குறிப்பாக மீள்குடியேற்ற அமைச்சை எடுக்கும்படி அரசு சொன்னதாகவும் தாம் அதனை பெறவில்லை என்றும் கருத்து தெரிவித்திருக்கிறார்.



Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila