ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இதேவேளை, கலாசார அலுவல்கள், உள்நாட்டலுவல்கள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக எஸ்.பி.நாவின்ன சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.
மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் அரசாங்கத்துடன் இணைந்துக் கொண்ட முதலாவது நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

