வடகிழக்கில் தமிழர்களது 654,531 மேலதிக வாக்குகள்..! - த.தே.கூ. மைத்திரிபாலவுக்கு வாழ்த்து..!


ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேனவுக்கு தமது வாழ்த்துக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் தமது வேண்டுகோள்களுக்கு இணங்க மைத்திரிபாலவுக்கு வாக்களித்த வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கு தமது நன்றிகளையும் தெரிவித்துள்ளது.மேலும் வடகிழக்கில் 654,531 மேலதிக வாக்குகள் மைத்திரிக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது.
ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேனவுக்கு தமது வாழ்த்துக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் தமது வேண்டுகோள்களுக்கு இணங்க மைத்திரிபாலவுக்கு வாக்களித்த வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கு தமது நன்றிகளையும் தெரிவித்துள்ளது.மேலும் வடகிழக்கில் 654,531 மேலதிக வாக்குகள் மைத்திரிக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது.
           
அந்த வகையில் மைத்திரியின் வெற்றியை சிறுபான்மையினரே தீர்மானித்திருக்கிறார்கள்.
யாழ் - 176,120
வன்னி- 107,040
மட்டகளப்பு- 167,811
அம்பாறை- 112,333
திருகோணமலை- 88,227
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila