இருவரின் நடத்தைகளை அவதானித்த வீட்டு இளைஞர் சந்தேகம் கொண்டு இன்று யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். அந்த முறைப்பாட்டின் பிரகாரம் குறித்த இருவரையும் பொலிஸார் அழைத்து விசாரணை மேற்கொண்டதுடன், கடுமையாக எச்சரிக்கை விடுத்து அனுப்பியுள்ளனர். |
பொலிஸ் என்ற போர்வையில் சிவில் பிரச்சினையில் இராணுவப் புலனாய்வுப் பிரிவு தலையீடு!
Add Comments