
இரவோடு இரவாக நாடுகடத்துவது போன்ற செயல்ப்பாட்டை திருச்சபை ஆயர் திரு தியாகராயா மற்றும் தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் போன்றோர் செய்திருப்பதாக பெற்றோர் மற்றும் பள்ளி மாணவியர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது இந்த பாடசாலை இதிபர்மீது ஏற்கனவே இரு பிரிவாக செயற்படும் தென்னிந்திய திருச்சபையின் மீதே மாணவிகள் குற்றம் சாட்டுவதோடு அந்த திருச்சபை ஆயரின் சட்ட ஆலோசகராக செயற்படும் சுமந்திரனே இதன் பின்னணியில் இருப்பதாக தாம் அறிந்துள்ளதாகவும்.

இந்த விடயத்தில் அதிகூடிய செல்வாக்கை அல்லது முறை தவறிய அதிகாரத்தை M.A சுமந்திரன் அவர்கள் பயன்படுத்தியுள்ளதாக மாணவர்கள் தங்கள் ஆர்ப்பாட்டத்தின் போதும் பதாதைகளிலும் குறிப்பிட்டிருந்தனர் .