வாக்குமூலமளிப்பதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகிய பிரிகேடியர் அனுர தேசப்பிரிய குணவர்தன இன்று கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு ரத்துபஸ்வெல வெலிவேரிய சந்தியில் சுத்தமான குடிநீர் கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்டதனால் மூவர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. |
பொது மக்கள் மீது சூடு நடத்த உத்தரவிட்ட பிரிகேடியர் கைது!
Add Comments