ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தான் இனி இணைந்து கொள்ளப் போவதில்லை. எதிர்காலத்தில் சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டு வாக்காளர்களுக்கு துரோகம் இழைக்கப் போவதில்லை.
2013 ஆம் ஆண்டில் மேல் மாகாண சபைத் தேர்தலில் வெற்றியீட்டிய பின்னர் கொலன்னாவ பிரதம அமைப்பாளர் பதவியை மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரியிருந்தேன்.
அப்போது தந்தையைப் போன்று மரணிக்க விருப்பமா என மஹிந்த என்னிடம் கேள்வி எழுப்பினார்.
மஹிந்தவின் இந்தக் கேள்வி என்னைப் பெரிதும் அதிருப்தி அடையச் செய்தது. தந்தையைக் கொலை செய்த அடுத்த நாளே ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளத் தீர்மானித்தேன். எனினும் அப்போதைய ஆளும் கட்சி அமைச்சர்கள் சிலர் அதனைத் தடுத்தனர் என ஹிருணிக்கா பிரமச்சந்திர தெரிவித்தார்.
2013 ஆம் ஆண்டில் மேல் மாகாண சபைத் தேர்தலில் வெற்றியீட்டிய பின்னர் கொலன்னாவ பிரதம அமைப்பாளர் பதவியை மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரியிருந்தேன்.
அப்போது தந்தையைப் போன்று மரணிக்க விருப்பமா என மஹிந்த என்னிடம் கேள்வி எழுப்பினார்.
மஹிந்தவின் இந்தக் கேள்வி என்னைப் பெரிதும் அதிருப்தி அடையச் செய்தது. தந்தையைக் கொலை செய்த அடுத்த நாளே ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளத் தீர்மானித்தேன். எனினும் அப்போதைய ஆளும் கட்சி அமைச்சர்கள் சிலர் அதனைத் தடுத்தனர் என ஹிருணிக்கா பிரமச்சந்திர தெரிவித்தார்.