பாலியல் இலஞ்சம் கேட்கும் தமிழரசுக்கட்சி செயலர்(ஆதாரங்கள்)


கிளிநொச்சி தமிழரசுக் கட்சியின் அமைப்பாளரும், தமிழ் அரசுக் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளருமாகிய அருணாச்சலம் வேழமாலிகிதன் (வேழன்) என்பவர் உதவி கேட்டு வரும் பெண்களிடம் காமலீலை செய்து வருகிறார் பாதிக்கப்பட்ட பெண்களிடமிருந்து தமிழ்கிங்டொத்தின் செய்திப்பிரிவுக்கு தகவல்கள் கிடைத்துள்ளது.

இது தொடர்பாக அவர் விடுதலைப்புலிகளின் காலத்தில் தமிழீழ கிராம அலுவலராக கடமையாற்றியிருந்தார் என்றும் அவ்வப்போது சில சர்ச்சனைகள் எழுந்தபோதும் 2009 காலப்பகுதிக்கு பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்களின் பிரத்தியேக கடமையாற்றிவந்தவேளை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணிக்கு உள்வாங்கப்பட்டு அதன் கொள்கைபரப்பு செயலராக கடமையாற்றி வருகின்றார்.

பாராளுமன்ற உறுப்பினரிடம் உதவிகேட்டும் சிபார்சு கடிதம் கேட்டு வரும் பெண்களை குறிவைத்து தமது தேவைக்கு பயன்படுத்திவருவதாக குற்றச்சாட்டுக்கள் வெளிவந்துள்ளது. இதில் சிலர் தேவையை பூர்த்தி செய்து கொள்ள மனமில்லாமல் தமது கற்பை இழக்கிறார்கள் எனவும், சிலர் துணிந்து விலகிச் செல்கிறார்கள் எனவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.




இது தொடர்பாக இவர் தவறான வழியில் அனுப்பிய முகநூல் செய்திகளை துணிந்து ஊடகங்களுக்கு அனுப்பியிருக்கும் முன்னாள் போராளி ஒருவரின் மனைவி. அந்த பதிவுகள்




Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila