இந்த நிலையில் மாலை 5.45 மணிக்கு அவரது கையடக்க தொலைபேசியில் இருந்து, அழைப்பை ஏற்படுத்தியவர்கள் தயானந்தனின் சைக்கிள் பேர்ஸ் துவிச்சக்கரவண்டி அடையாள அட்டை என்பவை பொலிகண்டி கந்தசாமி கோவிலுக்கு முன்பாக கிடப்பதாக தெரிவித்தனர். அங்கு சென்ற அவரது குடும்பத்தினர் அந்த பொருட்களை எடுத்த பொழுதும் தேசிய அடையாள அட்டை போன்ற முக்கிய ஆவணங்கள் கிடைக்கவில்லை என தெரிவித்தனர்.இது தொடர்பாக தயானந்தனின் உறவினர்கள் வல்வெட்டித்துறை பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர். |
வல்வெட்டித்துறைச் சிவன் கோவிலுக்குச் சென்றவர் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டார்!
Related Post:
Add Comments