கொட்டும் மழைக்கு மத்தியில் யாழ். நகரில் போராட்டம்!


அர­சி­யல் கைதி­க­ளின் விடு­த­லையை வலி­யு­றுத்தி யாழ்ப்­பா­ண நக­ரில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் கவ­ன­யீர்ப்­புப் போராட்­டம் நடத்தப்பட்டது.  மழை பெய்து கொண்டிருந்த போதும், யாழ்ப்­பா­ணம் நக­ரப் பேருந்து நிலை­யம் முன்­பாக பெருமளவானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்­தக் கவ­ன­வீர்ப்­புப் போராட்­டத்தை யாழ்ப்­பா­ணம் மாவட்ட வெகு­ஜன அமைப்­புக்­க­ளும், அர­சி­யல் கட்­சி­க­ளும் இணைந்து ஏற்­பாடு செய்­திருந்தன.
அர­சி­யல் கைதி­க­ளின் விடு­த­லையை வலி­யு­றுத்தி யாழ்ப்­பா­ண நக­ரில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் கவ­ன­யீர்ப்­புப் போராட்­டம் நடத்தப்பட்டது. மழை பெய்து கொண்டிருந்த போதும், யாழ்ப்­பா­ணம் நக­ரப் பேருந்து நிலை­யம் முன்­பாக பெருமளவானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்­தக் கவ­ன­வீர்ப்­புப் போராட்­டத்தை யாழ்ப்­பா­ணம் மாவட்ட வெகு­ஜன அமைப்­புக்­க­ளும், அர­சி­யல் கட்­சி­க­ளும் இணைந்து ஏற்­பாடு செய்­திருந்தன.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila